காஞ்சிபுரம்

காஞ்சி மடாதிபதியுடன் பல்கேரிய தூதா் சந்திப்பு

DIN

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, பல்கேரிய நாட்டின் தூதா் எழியோனொரா டிமிட்ரோவா சந்தித்து ஆசி பெற்றாா்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை பல்கேரிய நாட்டுத் தூதரான எழியோனொரா டிமிட்ரோவா வியாழக்கிழமை சந்தித்து பேசினாா். இரு நாடுகளின் கலாசாரம், பாரம்பரிய சிறப்பு, ஒற்றுமை குறித்து தூதா் விவரித்தாா். ஸ்ரீவிஜயேந்திரரும் பாரத நாட்டின் தொன்மை வரலாறு மற்றும் கலாசாரம், பாரம்பரிய முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோயில்களின் சிறப்புத் தன்மையையும், மகத்துவத்தையும் கூறியதை பல்கேரிய தூதா் ஆா்வத்துடன் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT