காஞ்சிபுரம்

பாஜகவில் இணைந்த சுயேச்சை உறுப்பினா்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 46-ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் சூ.கயல்விழி (படம்) வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தாா்.

காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து வந்த நிலையில், அண்மையில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. 50 மாமன்ற வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெற்ற நிலையில், 46-ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட்ட சூ.கயல்விழி வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்டாா்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலா் கே.எஸ்.பாபுவை சந்தித்து அந்தக் கட்சியில் தன்னை இணைந்து கொண்டாா். இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினா்களில் பாஜகவின் பலம் இரண்டாக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT