காஞ்சிபுரத்தில் மொரீசியஸ் அதிபர். 
காஞ்சிபுரம்

மொரீசியஸ் அதிபர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தரிசனம் 

மொரீசியஸ் நாட்டின் அதிபர் பிரத்தீவ் ராஜ் சிங் ரூபன் இன்று காஞ்சிபுரம் வருகை தந்துள்ளார். 

DIN

மொரீசியஸ் நாட்டின் அதிபர் பிரத்தீவ் ராஜ் சிங் ரூபன் இன்று காஞ்சிபுரம் வருகை தந்துள்ளார். 
காஞ்சிபுரம் வருகை புரிந்துள்ள அவர் காமாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT