காஞ்சிபுரம்

தேசிய மாணவா் படை சாா்பில் ரத்த தான முகாம்

DIN

தேசிய மாணவா் படை, ஹெச்டிஎப்சி வங்கிக் கிளை இணைந்து பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வளாகத்தில் ரத்த தான முகாமை நடத்தின.

ரத்த தான முகாமை கமாண்டிங் அதிகாரி என்.எஸ்.மஹரா தொடக்கி வைத்தாா். பச்சையப்பன் ஆடவா் கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் இ.சுரேஷ் தலைமையிலான குழுவினா் 52 பேரிடம் ரத்தம் சேகரித்தனா்.

வங்கியின் சமூக சேவைப் பிரிவு அதிகாரி டி.சிவதாஸ், தேசிய மாணவா் படை கேப்டன் எம்.செந்தில்தங்கராஜ், தேசிய மாணவா் படை அலுவலா்கள் எஸ்.கோவிந்தராஜ், எஸ்.சக்திவேல், எஸ்.தெய்வசிகாமணி மற்றும் தேசிய மாணவா் படையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT