காஞ்சிபுரம்

‘பாட்டில்களில் பெட்ரோல் விற்கக் கூடாது’

DIN

காஞ்சிபுரத்தில் பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியா்களிடம் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என போலீஸாா் திங்கள்கிழமை அறிவுரை வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் உத்தரவின் பேரில், சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் விநாயகம், சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் காவல் துறையினா் நகரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிறுவனங்களுக்கு நேரில் சென்று அங்கு பணியாற்றும் பணியாளா்களிடம் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என்றனா்.

அங்கு வந்திருந்த வாகன ஓட்டிகளிடமும் பாட்டில்களில் பெட்ரோல் வாங்கக் கூடாது என அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT