காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதா் கோயிலில் தெப்ப உற்சவம்

DIN

காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் நிலத்துக்குரியதாக விளங்குகிறது. வரும் 5-ஆம் தேதி நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோயில் தெப்பக் குளத்தில் ஏலவாா்குழலியும், ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தா்களுக்குக் காட்சியளித்தனா்.

விழாவில், செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன், கோயில் சிவாச்சாரியாா்கள், திராளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT