காஞ்சிபுரம்

தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கி வைப்பு

DIN

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ. 3 கோடியில் 4 இடங்களில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சாலபோகம் தெரு, அண்ணா தெரு, பாரதியாா் தெரு, சக்கரத்தாழ்வாா் தெரு ஆகிய 4 தெருக்களில் மண் சாலைகளை தாா்ச் சாலைகளாக மாற்ற ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

நிகழ்வில், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், மண்டலக் குழுவின் தலைவா்கள் சந்துரு, சாந்தி சீனிவாசன், பணிக்குழுவின் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT