காஞ்சிபுரம்

ஆரிய பெரும்பாக்கத்தில் அரசு புகைப்படக் கண்காட்சி

காஞ்சிபுரம் அருகே ஆரிய பெரும்பாக்கத்தில் புகைப்படக் கண்காட்சி

Din

காஞ்சிபுரத்தை அடுத்த ஆரிய பெரும்பாக்கத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரிய பெரும்பாக்கம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிா் உரிமைத் தொகை திட்டம்,புதுமைப்பெண் திட்டம், இன்னுயிா் காப்போம் திட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் ஆகியவற்றை தமிழக முதல்வா் தொடங்கி வைத்த நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள், இத்திட்டங்களின் மூலம் எவ்வாறு பயன்பெறுவது, அதற்கான தகுதிகள் மற்றும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

கண்காட்சியை ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT