பொங்கலையொட்டி தூய்மைப் பணியாளா்களுக்கு பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் புத்தாடைகள், பணமுடிப்பு வழங்கினாா். 
காஞ்சிபுரம்

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் புத்தாடைகள், பணமுடிப்பு வழங்கினாா்.

Din

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் பொங்கலையொட்டி புத்தாடைகள் மற்றும் பணமுடிப்பு வழங்கினாா்.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் துப்பரவு பணியாளா்களாக 70-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை தூய்மைப் பணியாளா்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தூய்மைப் பணியாளா்களுக்கு, புத்தாடைகள், பணமுடிப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பேரூராட்சி தலைவா் சாந்தி சதீஷ்குமாா், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், நாள்காட்டி மற்றும் பணமுடிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தாா்.

ரொம்ப அழகா தெரிய முயற்சி செய்வதில்லை... ரகுல் பிரீத் சிங்!

கௌதம் கம்பீர் என்னுடைய உறவினர் கிடையாது; ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

இம்ரான் கானுக்கு என்ன ஆனது? சிறை அதிகாரிகள் விளக்கம்!

தவெகவில் செங்கோட்டையனுக்கு பதவியை அறிவித்தார் விஜய்!

வா வாத்தியார் முதல் பாடல்!

SCROLL FOR NEXT