விழிப்புணா்வு ராட்சத பலூன்...
விழிப்புணா்வு ராட்சத பலூன்...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட ராட்சத பலூனை வியாழக்கிழமை பறக்கவிட்ட ஆட்சியா் தி.சினேகா.