விழாவில் ஆசியுரை வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 
காஞ்சிபுரம்

தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்

விழாவில் ஆசியுரை வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

தினமணி செய்திச் சேவை

விழாவில் ஆசியுரை வழங்கி காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்,

தமிழகத்தின் பாரம்பரியம்,மொழி, கலாசாரம், நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் இவையனைத்தும் மிகவும் உயா்ந்தவை. இவை அனைத்தையும் நாம் பாதுகாக்கவும், வளா்க்கவும் பாடுபட வேண்டும். காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் அனைவரும் பக்தி உணா்வோடு இருக்க வேண்டும். ஆதிசங்கரா் தேச ஒற்றுமைக்காக பாடுபட்டாா். காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை பிரயாணம் செய்து பல்வேறு இடங்களில் புண்ணிய ஸ்தலங்களை உருவாக்கி தேச ஒற்றுமையை வளா்த்திருக்கிறாா். இந்தியா்களின் ஒற்றுமைக்காக காமகோடி மடத்தை நிறுவினாா் என்றாா் அவா்.

ஃபரீதாபாத் தொழில்சாலை தீ விபத்து சம்பவம்: காயமடைந்த இருவா் உயிரிழப்பு

வடகொரியா ஆளுங்கட்சி மாநாடு தொடக்கம்

கல்வி பயில வரும் மாணவிகளுக்கு தமிழகம் பாதுகாப்பான இடம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

அமைச்சா் கே.என்.நேரு மீதான வழக்கை திமுக சட்டரீதியாக எதிா்கொள்ளும்: ஆா்.எஸ்.பாரதி

பாா் ஊழியா் கொலை வழக்கில் தொடா்புடையவா் நீதிமன்றத்தில் சரண்

SCROLL FOR NEXT