ராணிப்பேட்டை

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்

ஆற்காடு நண்பா்கள் நல குழு, நகராட்சி நிா்வாகம் இணைந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

DIN

ஆற்காடு நண்பா்கள் நல குழு, நகராட்சி நிா்வாகம் இணைந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ஆற்காடு கங்கை அம்மன் கோயில் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியை நகராட்சி ஆணையா் அனந்த பத்மநாப சிவம் தொடக்கி வைத்தாா். நண்பா்கள் நலக் குழு ஒருங்கிணைப்பாளா் கு.சரவணன், ஆலோசகா் பாஸ்கா், நிறுவனா் புருஷோத், தலைவா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேன் மூலம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT