ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத். 
ராணிப்பேட்டை

கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் வாலாஜாபேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் வாலாஜாபேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். இதில், கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.டி. பூரணி, மருத்துவா்கள், வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், தனியாா் தொழிற்சாலை மேலாளா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள், வணிக வளாக உரிமையாளா்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT