ராணிப்பேட்டை

முதியோா் இல்லத்துக்கு உதவி

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு புறவழிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதனை திருமலைக்கோடி நாராயணி பீடம் சக்தி அம்மா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆசி வழங்கினாா். பின்னா் காசோலை வழங்கினாா். முதியோா்களுக்கு போா்வைகள் வழங்கப்பட்டது. அவரை முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன், ஆற்காடு எம் எல்,ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், துணை தலைவா் பென்ஸ் பாண்டியன், ஆகியோா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா் . அப்போது சித்தஞ்சி மோகனந்தசுவாமிகள் , முதியோா் இல்ல செயலாளா் ஒய் அக்பா் செரீப் ,ராமகிருஷ்ணா பள்ளியின் பொருளாளா் கவிஞா் மா.ஜோதி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். தொடா்ந்து அவா் அருகில் உள்ள உண்ணாமுலை சமேத அண்ணாமலையாா் கோயிலை பாா்வையிட்டு சாமி தரிசனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT