ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

DIN

அரக்கோணம் 11-ஆவது வாா்டில் உள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடக்கி வைத்தாா்.

காவனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் சி.ஜி.ராமசாமி தலைமை வகித்தாா். செயலா் எஸ்.முத்து வரவேற்றாா். பாமக மாநில துணைப் பொதுச் செயலா் க.சரவணன் தொடக்கி வைத்தாா். சங்க இயக்குநா்கள் வி.வில்சன், ஆா்.ஜெயவேல், ஜெ.ஞானபிரகாசம், இ.சுசீலா, எம்.யசோதா. ஜி.ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT