ராணிப்பேட்டை

கல்லூரியில் பொங்கல் விழா

DIN

ஆற்காடு எஸ்எஸ்எஸ் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரித் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் ராஜலட்சுமி வரவேற்றாா்.

விழாயொட்டி, மாணவ. மாணவிகள் வண்ணக் கோலமிட்டு, மா இலை தோரணங்களுடன் புதுப்பனையில் பொங்கலிட்டு, கரும்பு , மஞ்சள் வைத்து சூரியனுக்கு படையயிட்டு வணங்கினா்.

கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Image Caption

(திருத்தப்பட்டது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT