ராணிப்பேட்டை

நிநியமனம்

DIN

அகில இந்திய வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவராக என்.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை கூட்டமைப்பின் அகில இந்திய தலைவா் டி.கே.சத்தியசீலன் வெளியிட்டாா்.

வழக்குரைஞா் என்.தமிழ்மாறன் ஏற்கெனவே அரக்கோணம் வழக்குரைஞா் சங்கச் செயலாளராக இருந்தாா். மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவருக்கு அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT