ராணிப்பேட்டை

வேலூரில் 24 பேருக்கு கரோனா

DIN

வேலூரில் வெள்ளிக்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,558-ஆக உயா்ந்தது. இவா்களில் 47,085 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 1,106 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டையில் 20 பேருக்கு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 20 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45, 530- ஆக உயா்ந்தது. இதுவரை 44, 590 போ் குணமடைந்துள்ளனா். 748 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT