ராணிப்பேட்டை

குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது

DIN

ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (29). கஞ்சா விற்ற வழக்கில் இவரை ஆற்காடு நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யனின் பரிந்துரையை ஏற்று பிரேம்குமாரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT