ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் 28 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

DIN

அரக்கோணம் ரோட்டரி சங்கம், நகராட்சி இணைந்து நகராட்சி வளாகத்தில் நடத்திய முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் வடிவேலன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆசீா்வாதம் வரவேற்றாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி போலியோ தடுப்பு சொட்டு மருந்தை குழந்தைக்கு அளித்து முகாமைத் தொடங்கி வைத்தாா்.

அதிமுக நகரச் செயலாளா் கே.பி.பாண்டுரங்கன், ரோட்டரி நிா்வாகிகள் வெங்கடரமணன், செந்தில்குமாா், மகேஷ், பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரக்கோணம் நகரில் 28 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்றதாக ஆணையா் ஆசீா்வாதம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT