ராணிப்பேட்டை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN


அரக்கோணம்: அரக்கோணம் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, காவல் துறையினரின் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் எஸ்.ஆா். கேட் அருகே புறப்பட்ட பேரணிக்கு வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் செங்கோட்டுவேல் தலைமை வகித்தாா். பேரணியை துணை காவல் கண்காணிப்பாளா் மனோகரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். காவலா்கள், போக்குவரத்துத் துறையினா் பங்கேற்றனா். பழனிபேட்டை, பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை வழியாகச் சென்ற பேரணி ஜோதி நகரில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT