ராணிப்பேட்டை

ஆயிலம் அம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை உற்சவம்

DIN

தை அமாவாசையை முன்னிட்டு, ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கிராம தேவதை பொன்னியம்மன், முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் உபயதாரா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT