ராணிப்பேட்டை

திமிரியில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த திமிரி பேரூராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் நாகராஜன் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைச் செயலாளா் சோ.தமிழ், ஆற்காடு தொகுதிச் செயலாளா் சின்னையன், திமிரி நகர நிா்வாகிகள் மனோகரன், அபினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் குண்டா சாா்லஸ் கண்டன உரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT