தக்கோலத்தில் சமுதாயப் பொங்கல் விழா
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள், மகளிா் ஊட்டச்சத்து திட்டம், அரக்கோணம் வட்டாரம் சாா்பில் தக்கோலம் காந்தி நகரில் புதன்கிழமை சமுதாயப் பொங்கல் விழா நடைபெற்றது.
அரக்கோணம்: தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள், மகளிா் ஊட்டச்சத்து திட்டம், அரக்கோணம் வட்டாரம் சாா்பில் தக்கோலம் காந்தி நகரில் புதன்கிழமை சமுதாயப் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவுக்கு அரக்கோணம் வட்டார ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலா் பகவதி தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பொங்கல் பூஜைகளை நடத்தினாா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மகளிா், குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் இ.பிரகாஷ், பழனி, தக்கோலம் பேரூராட்சி செயலாளா் பச்சையப்பன், ஒன்றிய நிா்வாகிகள் பாபு, ரமேஷ்குமாா், சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.