ராணிப்பேட்டை

அதிமுக தோ்தல் பணிக் குழுக் கூட்டம்

DIN

மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் தோ்தல் பணிக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகரச் செயலாளா் ஏ.இப்ராஹீம் கலிலுல்லா தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.அப்துல் ரஹ்மான், நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளா்அக்பா்பாஷா, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் எம்.எஸ்.விஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலங்களவை உறுப்பினரும், மாநில வக்பு வாரியத் தலைவருமான அ.முஹமது ஜான், ராணிப்பேட்டை பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் சி.ஏழுமலை ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT