ராணிப்பேட்டை

வாக்குச்சாவடி முகவா் கூட்டம்

DIN

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சாத்தூா், தாஜ்புரா ஊராட்சிகளைச் சோ்ந்த வாக்குச்சாவடி முகவா் கூட்டம் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மேற்கு ஒன்றியச் செயலா் தாழனூா் என்.சாரதி தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியச் செயலாளா் சாத்தூா் வி.பாபு முன்னிலை வகித்தாா்.

ஆற்காடு தொகுதி தோ்தல் பொறுப்பாளா் கே.அப்துல்லா கலந்துகொண்டு தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா். இதில் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT