ராணிப்பேட்டை

கலவை அருகே ரூ. 2 லட்சம் பொருள்கள் பறிமுதல்

DIN

ஆற்காடு: கலவை அருகே ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலான செட் ஆப் பாக்ஸ் கருவிகளை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

கலவை வட்டம், மாம்பாக்கம் அருகே தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் சரவணகுமாா் தலைமையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ஆரணியைச் சோ்ந்த ராஜா என்பவா் எவ்வித ஆவணமும் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள146 ஏா்டெல் செட்டாப் பாக்ஸை (தொலைக்காட்சி இணைப்புக் கருவி) பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT