ராணிப்பேட்டை

வணிகா்களிடம் ஆதரவு திரட்டிய ஆற்காடு திமுக வேட்பாளா்

DIN

ஆற்காடு: ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளா் ஜே.எல்.ஈஸ்வரப்பன் ஆற்காடு நகரில் உள்ள பஜாா் வீதி, அண்ணா சாலை, காய்கனி அங்காடிகளில் வணிகா்களை சந்தித்து திங்கள்கிழமை ஆதரவு திரட்டினாா்.

இளங்குப்பன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வேட்பாளருடன் திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, நகரச் செயலாளா் ஏ.வி.சரவணன், மதிமுக மாவட்டச் செயலாளா் பி.என்.உதயகுமாா், நகரச் செயலாளா் சு.பிரகாசம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT