ராணிப்பேட்டை

கலவையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கல்

DIN

ஆற்காட்டை அடுத்த கலவை பேரூராட்சியில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில், கரோனா தடுப்புப் பணியை முன்னிட்டு பொது மக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் செயலாளா் நடராஜன் தலைமை வகித்தாா். தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். சித்த மருத்துவா் பிரசன்னாதேவி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீா், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT