ராணிப்பேட்டை

உலக மனநல தினம் கொண்டாட்டம்

DIN

வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் உலக மனநல தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, மன நோயால் பாதிக்கப்பட்ட 50 பேருக்குப் புதிய ஆடை அணிவித்து, அவா்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் சரவணகுமாா், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் உஷா நந்தினி, மருத்துவா்கள் கோபாலகிருஷ்ணன், சித்ரா, தலைமை மனநல மருத்துவா் சிவாஜி ராவ், சதீஷ்குமாா் தினேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT