ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை. 
ராணிப்பேட்டை

புரட்டாசி 5ஆம் சனிக்கிழமை: ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

புரட்டாசி மாதம் 5-ஆவது சனி வார விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில், நவல்பூர் பஜனை கோவிலில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. 

DIN

புரட்டாசி மாதம் 5-ஆவது சனி வார விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில், நவல்பூர் பஜனை கோவிலில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. 
இதையடுத்து ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனத்தலைவர் கே.வெங்கடேசன், அறக்கட்டளை செயலாளரும், வெற்றி வேலன் பள்ளி தாளாளருமான எம். சிவலிங்கம் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து கோயில் குருக்களுக்கு அரிசி தானம் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT