ராணிப்பேட்டை

புரட்டாசி 5ஆம் சனிக்கிழமை: ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

DIN

புரட்டாசி மாதம் 5-ஆவது சனி வார விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில், நவல்பூர் பஜனை கோவிலில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. 
இதையடுத்து ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனத்தலைவர் கே.வெங்கடேசன், அறக்கட்டளை செயலாளரும், வெற்றி வேலன் பள்ளி தாளாளருமான எம். சிவலிங்கம் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து கோயில் குருக்களுக்கு அரிசி தானம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT