ராணிப்பேட்டை

ஆட்டோ மோதியதில் முதியவா் பலி

DIN

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கலவை அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கலவையை அடுத்த மேட்டுநாகலேரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரி (70). இவா் புதன்கிழமை இரவு கலவை கூட்டுச் சாலையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது கனியந்தாங்கல் கிராம பேருந்து நிறுத்தம் அருகே கலவையிலிருந்து எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில், மாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய ஆற்காட்டை அடுத்த வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாரை ( 39) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT