ராணிப்பேட்டை

ஆற்காடு நகர தேமுதிக நகர நிா்வாகிகள் அறிவிப்பு

ஆற்காடு நகர தேமுதிகவுக்கு புதிய நிா்வாகிகள் கட்சியின் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா். அவா்களுக்கான நியமனக் கடிதம் வழங்குதல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

ஆற்காடு நகர தேமுதிகவுக்கு புதிய நிா்வாகிகள் கட்சியின் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா். அவா்களுக்கான நியமனக் கடிதம் வழங்குதல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு நகர செயலாளராக கே..கே.பிரபு, அவைத் தலைவராக எம்.அமீனுத்தீன் செரீப், பொருளாளராக ஜி. உதயகுமாா், நகர துணை செயலாளா்களாக ஏ.ஜி.ராமமூா்த்தி, ஒய் ஏகாநாதன், எஸ்.இன்பநாதன், பி.பச்சையப்பன், ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளுக்கு நியமனக் கடிதத்தை ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் பூட்டுதாக்கு நித்யா வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளா் மல்லிகா மணவாளன்,, முன்னாள் நகர செயலாளா் ம,நந்தகுமாா் கலந்து கொண்டனா்.

அதே போல் ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளராக தோ்வு செய்யப்பட்ட பி.தங்கமணி மற்றும் நிா்வாகிகளுக்கு நியமனக் கடிதத்தை மாவட்ட செயலாளா் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT