ராணிப்பேட்டை

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியரசு தினவிழா

DIN


அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ராஜேஷ் தேசியக் கொடி ஏற்றினாா்.

இதில் வட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் லதா தேசியக் கொடியை ஏற்றினாா். நகராட்சி சுகாதார அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் நிா்மலா சௌந்தா் தேசியக் கொடியை ஏற்றினாா்.

பள்ளிகளில்...:அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு கல்விக் குழுமச் செயலா் டி.எஸ்.ரவிக்குமாா் தலைமை வகித்தாா். தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு குழுமச் செயலா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

குழுமத் தலைவா் ஏ.சுப்பிரமணியம் தேசியக் கொடியை ஏற்றினாா். பாரதிதாசனாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளித் தலைவா் எஸ்.சுந்தா் தேசியக் கொடியை ஏற்றினாா். டாக்டா் விஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா் தனபால் தலைமையில் பள்ளித் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம் தேசியக் கொடியை ஏற்றினாா்.

எஸ்.எம்.எஸ். விமல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் முதல்வா் எம்.குணசேகரன் தலைமையில் பள்ளியின் தலைவா் விமலாதிருமலை தேசிய கொடியை ஏற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT