ராணிப்பேட்டை

சோளிங்கா் வட்டாட்சியா் பொறுப்பேற்பு

DIN

சோளிங்கா் வட்ட பொறுப்பு வட்டாட்சியராக கணேசன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

சோளிங்கா் வட்டாட்சியராக இருந்த ஜே.கே.வெற்றிக்குமாா் அவரது ஒரு வருட வட்டாட்சியா் பணிக்காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து, சோளிங்கா் சமூகப் பாதுகாப்பு பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த எல்.கணேசன் சோளிங்கா் பொறுப்பு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டு, வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT