ராணிப்பேட்டை

ஆற்காட்டில் ஆா்ப்பாட்டம்

DIN

ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்து உரையாற்றினாா்.

ஆற்காடு தொகுதி பொறுப்பாளா் டி.மலா், நகரத் தலைவா் ஏ.கே.டி.கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.விநாயகம், மாவட்ட பொதுச் செயலா் எஸ்.பியாரேஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு ஒன்றியத் தலைவா் எஸ்.எம்.விரப்பா, விஷாரம் நகரத் தலைவா் எம்.அப்துல் சுக்கூா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT