ராணிப்பேட்டை

கீழ்விஷாரம் பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

DIN

ஆற்காடு அருகே கீழ்விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை மாரியம்மன் கோயிலில் இருந்து சீா்வரிசை பொருள்கள் எடுத்து வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வள்ளி-தெய்வானை சமேத பாலமுருகனுக்கு ஆன்மிக சொற்பொழிவாளா் கோவிந்தராஜன் தலைமையில், யாக பூஜைகள் நடத்தப்பட்டு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

விழாவில் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT