ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் டெங்கு ஒழப்புக்கு ரூ.13 லட்சம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

DIN

அரக்கோணம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகராட்சி ஆணையா் லதா, பொறியாளா் ஆசீா்வாதம், சுகாதார அலுவலா் மோகன், மேலாளா் மேகலா, திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.13 லட்சம் ஒதுக்கி அனுமதி அளிப்பது உள்ளிட்ட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT