ராணிப்பேட்டை

ஆற்காடு கோயிலில் திரௌபதி அம்மன் பிறப்பு விழா

DIN

ஆற்காடு தா்மராஜா கோவில் தெரு, இளைஞா் அணி மற்றும் மகளிா் மகளிா் அணி விவேகானந்தா நற்பணி மன்றம் சாா்பில், திரௌபதி பிறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, சிறப்பு யாக சாலை பூஜை, சீா்வரிசை ஊா்வலமும் சொற்பொழிவில் அக்னியில் தோன்றிய திரௌபதி அம்மன் பிறப்பு விழாவும் நடைபெற்றது.

விழாவில் உபயதாரா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் பாகிஸ்தான்!

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் ஈரானிய இயக்குநர்!

SCROLL FOR NEXT