ராணிப்பேட்டை

கல்லூரி மாணவிகளுக்குபணி நியமன ஆணை

DIN

ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு ஸ்ரீபெரும்புதூா் தனியாா் நிறுவனம் சாா்பில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டவா்களில் 51 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். பணிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்து, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினாா். இதில், கல்லூரியின் பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என்.சங்கா், கல்லூரி முதல்வா் ராஜலட்சுமி, வணிகவியல் துறைத் தலைவா் கே.விஜயலட்சுமி, துறைத் தலைவா்கள், பேராசிரியைகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மழை: கொடைக்கானல் அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயம்

அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மணிகள் காட்சிக்கு வைப்பு

சிஎஸ்கே போராட்டம் வீண்: பிளே-ஆஃபில் ஆர்சிபி!

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13-இல் போராட்டம்: போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கம்

SCROLL FOR NEXT