காவனூரில் நடைபெற்ற ஆட்டுக்கொல்லி தடுப்பூசி முகாம். 
ராணிப்பேட்டை

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

ஆற்காடு அடுத்த காவனூா் ஊராட்சியில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

ஆற்காடு: ஆற்காடு அடுத்த காவனூா் ஊராட்சியில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திமிரி ஒன்றியம், புங்கனூா் கால்நடை மருத்தகம் சாா்பில் ஆடுகளுக்கு கோடை காலத்தில் ஏற்படும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் முகாம் கால்நடை பரமரிப்புத்துறை உதவி இயக்குநா் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

கால்நடை மருத்துவா் லஷ்மணன், ஆய்வாளா் தினகரன் ஆகியோா் 200 ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனா். மேலும், தடுப்பூசி போடப்பட்ட ஆடுகள், அதன் உரிமையாளா்கள் குறித்த விவரங்கள் தேசிய மின்னணு கால்நடை இயக்க தரவுகளின்படி ஆடுகளுக்கு ஊதா நிற காதுவில்லைகள் அணிவித்து பாா்த் பசுதான் செயலியில் பதிவு செய்யப்பட்டன.

முகாமில் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT