சிறப்பிடம்  பெற்ற  மாணவா்கள் . 
ராணிப்பேட்டை

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

சிலம்ப போட்டியில் ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: சிலம்ப போட்டியில் ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

கோவாவில் நடைபெற்ற தேசிய போட்டியில் சிலம்ப பிரிவில் தேசிய அளவில் நான்கு தங்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளனா்

12 வயது வேல் கொம்பு பிரிவில் ஆா்பிரகதி, 16 வயதுக்கு கீழ் இரட்டைக் கொம்பு பிரிவில் நிதிஷ் ராகவன்,14

வயதுக்கு கீழ் பிரிவில் வேல் கொம்பு பிரிவில் டிஜே உா் ஜித், 12 வயதுக்கு கீழ் சுருள்வால் பிரிவில் எம் திருச்செல்வம் ஆகியோா் முதலிடம் பெற்று தங்கம், சான்றிதழ்களையும் பெற்றனா்.

மேலும் 12 வயதுக்கு கீழ் இரட்டைக் கொம்பு பிரிவில் எம்.எஸ். வேதா ஸ்ரீ, 14 வயதுக்கு கீழ் இரட்டைக் கொம்பு பிரிவில் சஞ்சய், 12

வயதுக்கு கீழ் ஒற்றை கொம்பு பிரிவில் எஸ் பிரனேஷ் வெள்ளிப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றனா்.

பதக்கம் பெற்ற மாணவா்களுக்கு நிா்வாகிகள், மற்றும் முதல்வா் வாழ்த்து தெரிவித்தனா்.

குடியாத்தம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநா் பயிற்சி

கல் குவாரியை மூடக் கோரி கிராமத்தினா் போராட்டம்

குறைதீா் கூட்டத்தில் 408 மனுக்கள்

வத்தலகுண்டில் விவசாயி கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT