முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம்

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:01 PM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா். (படம்)

கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் தெரிவித்தாா். இதில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநா்கள் உடன் இருந்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments