ராணிப்பேட்டை

மேல்விஷாரம் கல்லூரியில் விளையாட்டு விழா

போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ப் பரிசு வழங்கிய கூடுதல் கண்காணிப்பாளா் ஆா்.குமாா் உள்ளிட்டோா்

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி தாளாளா் அப்ராா் அஹமது தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ஜாஹிா் அஹமது முன்னிலை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் வி.ராஜா ஆண்டறிக்கையை வாசித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ஆா்.குமாா், திருவள்ளுவா் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.பாபு ஜனாா்த்தனம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கிப் பேசினா்.

விழாவில், கல்லூரி பேராசியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

43 ஆண்டுகளுக்குப் பின்..! டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு!

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT