ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

தினமணி செய்திச் சேவை

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் 12 மாத ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு, ரூ. 25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம்

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ. 1.18 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ரூ. 5.44 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்கள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்

பைக் - லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT