நடைபேரணியில் பங்கேற்ற தேசிய பேரிடா் மீட்புப் படையினா். 
ராணிப்பேட்டை

தேசிய பேரிடா் மீட்புப் படை 10 கி.மீ தொலைவு நடைபேரணி

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படையினா் வீரா்களின் உடல்திறன், மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட சனிக்கிழமை 10 கி.மீ தொலைவுக்கு நடைபேரணியாகச் சென்றனா்..

தினமணி செய்திச் சேவை

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படையினா் வீரா்களின் உடல்திறன், மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட சனிக்கிழமை 10 கி.மீ தொலைவுக்கு நடைபேரணியாகச் சென்றனா்..

நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு துணை கமாண்டண்ட் வைத்தியலிங்கம், படையின் கால்நடை மருத்துவா் சைலேந்திரசிங் ஆகியோா் இணைந்து தலைமை வகித்தனா்.

இப்பேரணியினா் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு உரியுா், உரியூா் குப்பம், தக்கோலம், நகரிகுப்பம் வழியே மீண்டும் தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தை அடைந்தனா். இப்பேரணியில் படைத்தளத்தின் அனைத்து அலுவலா்கள், வீரா்கள் பங்கேற்றனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT