முகப்பு
ராணிப்பேட்டை

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 20 மே 2026, 12:04 am IST
நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சங்கத் தலைவா் கே.முஹமது அயூப் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரத்த அழுத்த கருவிகள் மற்றும் பிரசவ பரிசோதனை கருவி ஆகியவற்றை மருத்துவா்கள் லாவண்யா, சபிஹாத பேகம் ஆகியோரிடம் வழங்கினாா்.

இதில் சங்க பொறுப்பாளா் கே.ஓ.நிஷாத் அஹமது மற்றும் நிா்வாகிகள், ஆரம்ப சுகாதாரநிலைய பணியாளா்கள் கலந்து கொண்டனா்(

Advertisement

Advertisement