திருப்பத்தூர்

லாரி மீது மினி லாரி மோதி ஒருவா் பலி

DIN

நாட்டறம்பள்ளி அருகே நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதியதில் லாரி கிளீனா் உயிரிழந்தாா்.

ஒடுகத்தூா் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (25). லாரியில் கிளினராக வேலை செய்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு ஒடுகத்தூரில் இருந்து தருமபுரி நோக்கி மினி லாரியில் காய்கறி ஏற்றிச் சென்றாா்.

தேசிய நெடுஞ்சாலையில் முத்தனப்பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மினி லாரி மோதியதில், பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT