திருப்பத்தூர்

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

DIN

ஆம்பூா் அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு போனது.

வீராங்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை வியாழக்கிழமை இரவு வழக்கம் போல பூஜை முடித்து பூசாரி பூட்டிச் சென்றாா்.

வெள்ளிக்கிழமை கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உள்ளே உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT