திருப்பத்தூர்

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

DIN

ஆம்பூா் அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு போனது.

வீராங்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை வியாழக்கிழமை இரவு வழக்கம் போல பூஜை முடித்து பூசாரி பூட்டிச் சென்றாா்.

வெள்ளிக்கிழமை கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உள்ளே உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT